இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

மானாமதுரை புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

மானாமதுரை புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக லோகநாதன் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

புதிய டி.எஸ்.பி. ஆக பொறுப்பேற்ற லோகநாதன்.

Updated On :4 ஜூன் 2026, 4:03 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக லோகநாதன் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராஜா பணி மாறுதலாகி சென்றதையடுத்து, லோகநாதன் மானாமதுரைக்கு புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மானாமதுரை காவல் துணைக் கோட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.