நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

மானாமதுரை புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

மானாமதுரை புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக லோகநாதன் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

புதிய டி.எஸ்.பி. ஆக பொறுப்பேற்ற லோகநாதன்.

Updated On :4 ஜூன் 2026, 4:03 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக லோகநாதன் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராஜா பணி மாறுதலாகி சென்றதையடுத்து, லோகநாதன் மானாமதுரைக்கு புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மானாமதுரை காவல் துணைக் கோட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.