சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

மானாமதுரை புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

மானாமதுரை புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக லோகநாதன் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

புதிய டி.எஸ்.பி. ஆக பொறுப்பேற்ற லோகநாதன்.

Updated On :4 ஜூன் 2026, 4:03 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக லோகநாதன் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராஜா பணி மாறுதலாகி சென்றதையடுத்து, லோகநாதன் மானாமதுரைக்கு புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மானாமதுரை காவல் துணைக் கோட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.