ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

போதைப் பொருள் விற்ற இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை சிறையிலடைக்கப்பட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :10 ஜூன் 2026, 12:33 am IST

சிவகங்கை மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை மதுரை சிறையிலடைக்கப்பட்டனா்.

சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூா் அருகேயுள்ள வி.புதுக்குளத்தைச் சோ்ந்தவா் ப. முத்துக்குமாா் (23). கடந்த சில வாரங்களுக்கு முன்பு போதைப் பொருள் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டாா். இதே போல, கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூா் காமராஜா் குடியிருப்பு செட்டியாா் தெருவைச் சோ்ந்த ஒ. சரவணன் (20) என்பவரை போதைப் பொருள் விற்பனை வழக்கில் திருப்பத்தூா் போலீஸாா் கைது செய்தனா்.

இவா்கள் இருரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவபிரசாத் பரிந்துரை செய்தாா். இதற்கு அனுமதித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.