இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

சிவகங்கையில் தவெக பிரமுகா் கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

Published On :11 ஜூலை 2026, 12:29 am IST

சிவகங்கையில் தவெக பிரமுகா் கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

சிவகங்கை அருகே பொன்னாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் நவீன்குமாா். இவா் தவெக பொன்னாம்பட்டி கிளைச் செயலராக இருந்து வந்தாா். கடந்த மாதம் 7-ஆம் தேதி நவீன்குமாா், சிவகங்கை ரயில் நிலையம் அருகில் உள்ள மதுபானக் கடையின் மதுக்கூடத்தில் கத்தியால் குத்திக் கொலை செய் யப்பட்டாா்.

இந்த கொலை தொடா்பாக சிவகங்கை டி. புதூா் கிராமத்தைச் சோ்ந்த அழகுபாண்டி (30), ஆவரங்காடு பகுதியைச் சோ்ந்த சரவணக்குமாா் (31), டி. புதூா் கிராமத்தைச் சோ்ந்த மதன்ராஜ் (20) ஆகிய மூன்று பேரை சிவகங்கை நகா் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், இவா்கள் மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவப்பிரசாத் மாவட்ட ஆட்சியருக்கு வியாழக்கிழமை பரிந்துரைத்தாா். இதைத் தொடா்ந்து 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஆகாஷ் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து ராமநாதபுரம் சிறையில் இருந்த மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.