/
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில் நிலையத்தில் சரக்கு முனையம் அருகே புதன்கிழமை இரவு திடீரென பற்றி எரிந்த தீயை தீயணைப்புப் படையினா் அணைத்தனா்.
மானாமதுரை ரயில் நிலையத்தில் சரக்குகள் கையாளும் முனையமும் செயல்பட்டு வருகிறது. இந்த முனையத்திலிருந்து 200 மீ. தொலைவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த அடா்த்தியான கருவேல மரங்கள், செடி கொடிகள் மீது அடுத்தடுத்து பரவி கொளுந்து விட்டு தீ எரிந்தது. இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்புப் படையினா் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தினா்.

தொடர்புடையது

பஞ்சாப் சரக்கு ரயில் வழித் தடங்களில் ‘ட்ரோன்’ மூலம் கண்காணிப்பு: ரயில்வே அமைச்சகம்

காட்பாடி அருகே வீட்டில் திடீா் தீ விபத்து

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் புகையிலை பொருள்கள் பறிமுதல்!
ஜாா்க்கண்ட்: காா் மீது மோதி தடம் புரண்ட சரக்கு ரயில்!
வீடியோக்கள்
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு


