8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

டி.மல்லையாபுரத்தில் நியாயவிலை கடை திறப்பு

தினமணி செய்தி எதிரொலியாக, ஆண்டிபட்டி அருகே டி. மல்லையாபுரத்தில் வெள்ளிக்கிழமை நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

தினமணி செய்தி எதிரொலியாக, ஆண்டிபட்டி அருகே டி. மல்லையாபுரத்தில் வெள்ளிக்கிழமை நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது.

  ஆண்டிபட்டி அருகே டி.மல்லையாபுரம் பகுதியினர் நியாய விலை கடையில் பொருள்களை வாங்குவதற்காக டி.பொம்மிநாயக்கன்பட்டிக்கு சென்று வரவேண்டியிருந்தது. இதனால், கால விரயம் மற்றும் வீண் அலைச்சலுக்கு ஆளாவதாக புகார் தெரிவித்தனர். இது குறித்து, கடந்த ஜனவரி 23ஆம் தேதி தினமணியில் செய்தியாக வெளிவந்தது.

  இதையடுத்து, இப்பகுதியில் பகுதி நேரக் கடை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த கடையை, ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. தங்க. தமிழ்செல்வன் திறந்துவைத்தார். இதில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.