தேனி அருகே வியாழக்கிழமை தனியார் மதுக்கூடத்தில் கணக்கில் காட்டாமல் வைத்திருந்த 328 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து, அதன் ஊழியர்கள் 4 பேரை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகேயுள்ள காமாட்சிபுரத்தில் தனியார் மதுக்கூடம் இயங்கி வருகிறது. இக்கூடத்தின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து பல்வேறு புகார்கள் போலீஸாருக்கு வந்தன. இதைத்தொடர்ந்து, உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் மற்றும் மாவட்ட கலால்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அங்கு சோதனை நடத்தினர். இதில் கணக்கில் காட்டாமல் விற்பனைக்கு வைத்திருந்த 328 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக, மதுக்கூடத்தில் பணியாற்றிய மலைச்சாமி(33), ஜெயப்பிரபு, சுரேஷ், முத்துகுமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்! இந்திய அணி 233 ரன்களுக்கு ஆல்-அவுட்!

அமெரிக்காவுக்குப் பதிலடியான வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்! சௌதி அரேபியா கண்டனம்!

அன்பே டயானா படக்குழுவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு!

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


