வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

தனியார் மதுக்கூடத்தில் பதுக்கிய  328 மதுபாட்டில்கள் பறிமுதல்; 4 பேர் கைது

தேனி  அருகே வியாழக்கிழமை தனியார் மதுக்கூடத்தில்  கணக்கில் காட்டாமல் வைத்திருந்த 328 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து, அதன் ஊழியர்கள் 4 பேரை கைது செய்தனர்.

Updated On :3 ஆகஸ்ட் 2018, 1:00 am IST

தேனி  அருகே வியாழக்கிழமை தனியார் மதுக்கூடத்தில்  கணக்கில் காட்டாமல் வைத்திருந்த 328 மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து, அதன் ஊழியர்கள் 4 பேரை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகேயுள்ள காமாட்சிபுரத்தில் தனியார் மதுக்கூடம் இயங்கி வருகிறது. இக்கூடத்தின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து பல்வேறு புகார்கள் போலீஸாருக்கு வந்தன. இதைத்தொடர்ந்து,  உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் மற்றும் மாவட்ட கலால்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அங்கு சோதனை நடத்தினர். இதில் கணக்கில் காட்டாமல் விற்பனைக்கு வைத்திருந்த 328 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக, மதுக்கூடத்தில் பணியாற்றிய மலைச்சாமி(33),  ஜெயப்பிரபு, சுரேஷ், முத்துகுமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.