தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

சிறந்த பேரூராட்சி: பழனிசெட்டிபட்டிக்கு 2-ஆம் இடம்

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு இரண்டாவது சிறந்த பேரூராட்சிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு இரண்டாவது சிறந்த பேரூராட்சிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற சுந்திர தின விழாவில், தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட 3 பேரூராட்சிகளுக்கு முதல்வர் எடப்பாடி 
கே.பழனிசாமி விருதுகள் வழங்கினார். இதில், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி 2-ம் இடம் பிடித்து விருது  பெற்றுள்ளது. அதன்படி, விருது, சான்றிதழ், ரூ.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
நிதி மேலாண்மை, குடிநீர் விநியோகம், திடக் கழிவு மேலாண்மை, பொது சுகாதாரம், துப்புரவு பணி, வறுமை ஒழிப்புத் திட்ட செயல்பாடு, தெரு விளக்குகள் பராமரிப்பு, சிறந்த சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம் ஆகியவற்றுக்காக அரசு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக பழனிசெட்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் மு.சித்திரைக்கனி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.