தேனியில் தேவதானப்பட்டியில் அருந்ததியர் இன மக்களுக்கு மயானத்துக்கு இடம் வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி, பங்களாமேடு திடலில் புரட்சிப் புலிகள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலர் கருப்பையா பகடை தலைமை வகித்தார். பொதுச் செயலர் க.திலீபன் முன்னிலை வகித்தார்.
தேவதானப்பட்டியில் அருந்ததியர் இன மக்கள் பெருவாரியாக வசித்து வரும் டி.வி.நகர் பகுதியில், அம்மக்களின் பயன்பாட்டிற்கு மயானத்துக்கு இடம் வழங்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை மாவட்டத்தில் 3,079 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப் பதிவு!

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

ஏலக்காய் விலை திடீா் உயா்வு: விவசாயிகள் உற்சாகம்

திருக்கோஷ்டியூரில் இராமானுஜருக்கு சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

