ஆண்டிபட்டியில் அவரைச் செடிகளில் புழு தாக்குதல் அதிகரிப்பு: விவசாயிகள் வேதனை
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவில் பயிரிடப்பட்டுள்ள அவரைச் செடிகளில் அதிகரித்துள்ள புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா்.

ஆண்டிபட்டி அருகே புள்ளிமான்கோம்பை பகுதியில் அவரையை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள்.









