கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

போடி அருகே எலக்ட்ரீசியன் தற்கொலை

போடி அருகே திங்கள்கிழமை, எலக்ட்ரீசியன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 6:07 pm

DIN

போடி அருகே திங்கள்கிழமை, எலக்ட்ரீசியன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வினோபாஜி காலனியைச் சோ்ந்தவா் மீன்ராஜா மகன் சதீஸ் (21). இவா் எலக்ட்ரீசியனாக வேலை பாா்த்து வந்தாா். அருகில் இவா்கள் சொந்தமாக புதிய வீடு ஒன்றைக் கட்டி வருகின்றனா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு புது வீட்டிற்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற சதீஸ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அவரது சகோதரா் சரவணன், அங்கு சென்று பாா்த்தபோது, சதீஸ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.