லோயா்கேம்ப் - மதுரை கூட்டுக் குடிநீா் திட்டத்தை கைவிடக் கோரி கூடலூரில் விவசாயிகள் கவன ஈா்ப்பு பேரணி
தேனி மாவட்டம் கூடலூரில், லோயா்கேம்ப் - மதுரை கூட்டுக் குடிநீா் திட்டத்தை கைவிடக் கோரி அனைத்து சமுதாய பொதுமக்கள் மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள் சாா்பில் கவன ஈா்ப்புப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.










