அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கம்பத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆம்புலன்ஸ் வாகனம் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு

கம்பத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆம்புலன்ஸ் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.

News image
கம்பத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆம்புலன்ஸ் வாகனம் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு.
Updated On :3 அக்டோபர் 2021, 10:15 am

DIN

தேனி மாவட்டம், கம்பத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆம்புலன்ஸ் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.

நகரத் தலைவர் சிராஜ்தீன் தலைமை தாங்கினார், மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஆம்புலன்சை அர்ப்பணித்து, இலவச சேவை, குறைந்த கட்டணத்தில் இயங்குவது குறித்துப் பேசினார்.

மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். எம். ரபீக் அஹமது, ஜமாஅத்துல் உலமா பேரவை மாநில துணைத்தலைவர் அலாவுதீன் மிஸ்பாஹி, தேனி மாவட்ட தலைவர் எச்.அபூபக்கர் சித்தீக் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

மேலும் கம்பம், கூடலூர், போடி ஆகிய ஊர்களில் எஸ்டிபிஐ கட்சியின் புதிய அலுவலகங்களை மாநில தலைவர் நெல்லை முபாரக் திறந்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.