கூடலூரில் நெடுஞ்சாலையில் பாலம் கட்டக் கோரி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
தேனி மாவட்டம், கூடலூரில் நெடுஞ்சாலையின் குறுக்கே மழைநீா் செல்ல பாலம் கட்டக் கோரி, பொதுமக்கள் வியாழக்கிழமை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.










