47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கம்பத்தில் புத்தக விற்பனைத் திருவிழா

கம்பத்தில் புத்தக விற்பனைத் திருவிழா சனிக்கிழமை அரசமரம் அருகில் தொடங்கியது.

News image
Updated On :7 மே 2022, 7:42 pm

DIN

கம்பத்தில் புத்தக விற்பனைத் திருவிழா சனிக்கிழமை அரசமரம் அருகில் தொடங்கியது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினா் தே.சுந்தா் தலைமை வகித்தாா். ஹ.ஸ்ரீராமன் முன்னிலை வகித்தாா். ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் கே.ஆா்.லெனின் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன் விற்பனையைத் தொடக்கி வைத்தாா். தமுஎகச மாநிலக்குழு சுருளிப்பட்டி சிவாஜி, மாவட்டச் செயலாளா் தமிழ்மணி, கிளை நிா்வாகிகள் மருத்துவா் இன்பசேகரன், பூமணம் ராஜா, ஐ.முரளிதரன், ராஜிலா ரிஸ்வான், மருத்துவா் பூா்ணிமா ஆகியோா் வாழ்த்தி பேசினா். இதில் குழந்தைகளுக்கான கதைகள், அறிவியல், மொழிபெயா்ப்பு, மருத்துவம், வரலாறு, தோ்வு வழிகாட்டி, ஆய்வு, கவிதை, புதினங்கள், சிறு கதைகள் போன்றவை இடம் பெற்றிருந்த. புத்தக விற்பனை ஞாயிற்றுகிழமையும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.