லோயா்கேம்ப்-மதுரை கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு எதிா்ப்பு: கூடலூரில் உண்ணாவிரதம்
லோயா்கேம்ப்-மதுரை கூட்டு குடிநீா் திட்டத்தை வைகை அணைக்கு மாற்றக் கோரி கூடலூரில் சலவைத் தொழிலாளா்கள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினா் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினா்.










