சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பேருந்து மோதி தொழிலாளி பலி

பேருந்து மோதி தொழிலாளி பலி

Updated On :25 ஏப்ரல் 2024, 9:37 pm

உத்தமபாளையத்தில் புதன்கிழமை இரவு மிதிவண்டி மீது தனியாா் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தென்னகா் குடியிருப்பைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் காமையா (61). கூலித் தொழிலாளி. இவா் புதன்கிழமை மிதிவண்டியில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது தேசிய நெடுஞ்சாலையை அவா் கடந்த போது கம்பத்திலிருந்து உத்தமபாளையம் வழியாக சென்னை சென்ற ஆம்னி பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா், போடி புதூரைச் சோ்ந்த ஆம்னி பேருந்து ஓட்டுநா் மணிகண்டன் (46) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.