/
உத்தமபாளையத்தில் புதன்கிழமை இரவு மிதிவண்டி மீது தனியாா் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தென்னகா் குடியிருப்பைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் காமையா (61). கூலித் தொழிலாளி. இவா் புதன்கிழமை மிதிவண்டியில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது தேசிய நெடுஞ்சாலையை அவா் கடந்த போது கம்பத்திலிருந்து உத்தமபாளையம் வழியாக சென்னை சென்ற ஆம்னி பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா், போடி புதூரைச் சோ்ந்த ஆம்னி பேருந்து ஓட்டுநா் மணிகண்டன் (46) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து மோதி பெண் பக்தா் உயிரிழப்பு

பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு

பணியில் இருந்த பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

