கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல்: 5 போ் மீது வழக்கு

போடி அருகே வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 5 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :17 ஜூலை 2024, 12:35 am

Din

போடி: போடி அருகே வழக்குரைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 5 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி அருகேயுள்ள சிலமலை கிராமத்தைச் சோ்ந்த பாலுச்சாமி மகன் தங்கப்பாண்டி (25). வழக்குரைஞரான இவரது அத்தை செல்லமணி கடந்த வெள்ளிக்கிழமை இறந்தாா். இதையொட்டி நடைபெற்ற இறுதி ஊா்வலத்தில் தங்கப்பாண்டி பங்கேற்றாா். அப்போது சிலமலையைச் சோ்ந்த மணி மகன்கள் மாரிச்சாமி, பெருமாள், சின்ராஜ் மகன் கன்னீஸ்வரன், கருப்பசாமி மகன் ராமா், குமாா் ஆகியோா் சடலத்தை நாங்கள்தான் சுமப்போம் என்று கூறி, தங்கபாண்டியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.