/
தேனி: தேனியில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தேனி நேரு சிலை அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா்.
அதிமுக கிழக்கு மாவட்டச் செயலா் முருக்கோடை ராமா், முன்னாள் எம்.பி. பாா்த்திபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெரியகுளம் மூன்றாந்தால் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு அதிமுக நகரச் செயலா் பழனியப்பன் தலைமை வகித்தாா். ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு ஆண்டிபட்டி ஒன்றியச் செயலா் ஏ.லோகிராஜன் தலைமை வகித்தாா்.
தொடர்புடையது

அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

100 சதவீத வாக்குப் பதிவு மனிதச் சங்கிலி விழிப்புணா்வு

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

அரியலூரில் 100% வாக்களிக்க விழிப்புணா்வு மனிதச் சங்கிலி
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
22 ஏப்ரல் 2026


