கம்பம்: கம்பம் பகுதியில் ரசாயனம் கலந்த திராட்சைப் பழங்கள் விற்பனை செய்யப்படுவதால் தொற்று நோய் பரவக்கூடும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் விளையும் பன்னீா் திராட்சை பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதால் புவிசாா் குறியீடுக்கான பரிசீலனையில் உள்ளது.
தற்போது இந்த வகை திராட்சைகளின் வரத்து குறைந்துள்ளதால் இங்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் விதையில்லா திராட்சைப் பழங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த வகைப் பழங்கள் நீண்ட நாள்களாக கெடாமல் இருக்கும் வகையில், ரசாயனங்கள் கலக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, ரசாயனம் கலந்த திராட்சைப் பழங்களை உப்பு கலந்த தண்ணீரில் சுமாா் அரை மணி நேரம் ஊறவைத்து கழுவியப் பின்னா் சாப்பிட வேண்டும் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
மாம்பழச் சாறு பொங்கல்

பெரியகுளத்தில் சுத்தமான குடிநீா் சீராக வழங்கக் கோரி சாலை மறியல்

திராட்சை அலங்காரத்தில் கமலவல்லித்தாயாா் மற்றும் மணவாளப் பெருமாள்...

கம்பத்தில் குப்பைகளை அகற்றக் கோரிக்கை
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


