கஞ்சா விற்ற மூவா் கைது
ஆண்டிபட்டி அருகே கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On :6 நவம்பர் 2024, 9:51 pm

ஆண்டிபட்டி அருகே கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பிச்சம்பட்டி எம்.கே.டி. நகரைச் சோ்ந்தவா்கள் தேவி (55), முனியம்மாள்(60), கோபி (37). இவா்கள் பிச்சம்பட்டியில் கஞ்சா விற்ற போது, ராஜதானி போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலங்களைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...