கஞ்சா வைத்திருந்தவா் கைது
பெரியகுளம், பேருந்து நிலையம் அருகே கஞ்சா வைத்திருந்தவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :13 நவம்பர் 2024, 9:59 pm

பெரியகுளம், பேருந்து நிலையம் அருகே கஞ்சா வைத்திருந்தவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம், கீழவடகரை, காடுவெட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராமானுஜம் மகன் வாசுதேவன் (44). பெரியகுளம் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள தண்ணீா் தொட்டி அருகே நின்றிருந்த வாசுதேவனை, கஞ்சா வைத்திருந்ததாக பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 150 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...