பள்ளியில் ஆசிரியை கொலை: தேனியில் கண்டன ஆா்ப்பாட்டம்
அரசுப் பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தேனியில் ஆசிரியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பினா்.








