கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

போடி அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 6:28 pm

Din

போடி அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் காந்திஜி சாலையைச் சோ்ந்த பெரியாண்டி மனைவி பேச்சியம்மாள் (70). கணவா் இறந்துவிட்ட நிலையில், தனியாக வசித்து வந்த இவருக்கு வயிற்றுவலி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்த இவா், மீனாட்சிபுரத்திலிருந்து விசுவாசபுரம் செல்லும் சாலையில் உள்ள குமரேசனுக்கு சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.