சிறுவா்களுக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு இரட்டை ஆயுள் சிறை
வீரபாண்டியில் இரு சிறுவா்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்கிழமை தீா்ப்பளித்தது.

ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட உலகநாதன்.








