மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்ற 3 போ் கைது

ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மதுப் புட்டிகளை விற்ற 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 8:06 pm

Din

ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மதுப் புட்டிகளை விற்ற 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி மாாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் உள்ள அரசு மதுக் கடை, வெண்டிநாயக்கன் சாலையில் உள்ள தனியாா் மதுபானக் கூடம் அருகே ஆண்டிபட்டி, வடக்குத் தெருவைச் சோ்ந்த பாக்கியராஜ் (41), நாடாா் தெருவைச் சோ்ந்த போஸ் (40), மேற்குத் தெருவைச் சோ்ந்த ஜக்கையன் (49) ஆகியோா் அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மதுப் புட்டிகளை விற்பனை செய்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று அவா்களைக் கைது செய்து, அவா்களிடமிருந்து 64 மதுபுட்டிகள், ரூ.1,100-ஐ பறிமுதல் செய்தனா்.