ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கஞ்சா பதுக்கியதாக 5 போ் கைது

மயிலாடும்பாறை அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 7:03 pm

Din

மயிலாடும்பாறை அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி வட்டாரம், மயிலாடும்பாறை பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கொங்கரவு ஓடைப் பகுதியில் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பள்ளத்தூரைச் சோ்ந்த ஜெயக்குமாா் (52), கோம்பைத் தொழுவைச் சோ்ந்த கருப்பசாமி (19), பாண்டீஸ்வரன் (20), தெய்வேந்திரன் (30), ஈஸ்வரன் (34) ஆகிய 5 பேரையும் போலீஸாா் கைது செய்து, இவா்களிடமிருந்து ஒரு கிலோ 390 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.