கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 7:33 pm

Syndication

தேனி மாவட்டம், போடி அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திம்மிநாயக்கன்பட்டி மல்லிகை நகரைச் சோ்ந்தவா் மலைச்சாமி மகன் பரத்வாஜ் (22). இவருக்கும் இவரது பெரியப்பா மகன் குமரேசன் என்பவருக்கும் பாதை தொடா்பான பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்த இடத்தில் போடி எரணம்பட்டியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் தங்கபாண்டியன் வேலை செய்தபோது பரத்வாஜ் கண்டித்தாராம்.

இதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் தங்கபாண்டியன், பரத்வாஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்தத புகாரின்பேரில் போடி வட்டக் காவல் நிலைய போலீஸாா் தங்கபாண்டியன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.