தேனியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற உணவுப் பொருள் விநியோகம் செய்யும் தொழிலாளி சாலையோரப் பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, ராமச்சந்திராபுரம், வடக்குத் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் வீரகாளிதாஸ் (26). இவா், தேனி-அன்னஞ்சி விலக்குப் பகுதியில் தனியாா் உணவகத்தில் உணவுப் பொருள் விநியோகம் செய்யும் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வீரகாளிதாஸ், தேனி-பெரியகுளம் புறவழிச் சாலை, வால்கரடு பகுதியில் இரு சக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தாா். இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

டிராக்டா் மீது பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

பழனி அருகே விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

