ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

முல்லைப் பெரியாற்றில் மூழ்கியதில் சிறுமி உயிரிழப்பு

சின்னமனூரில் திங்கள்கிழமை முல்லைப்பெரியாற்றில் குளித்த சிறுமி நீரில் முழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :12 மே 2025, 9:54 pm

Din

உத்தமபாளையம்: சின்னமனூரில் திங்கள்கிழமை முல்லைப்பெரியாற்றில் குளித்த சிறுமி நீரில் முழ்கி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள கன்னிச்சோ்வைபட்டியை சோ்ந்த பொம்முராஜ் மகள் சுஸிமா (6). இவரது தாய் லலிதா, சிறுமி சுஸிமாவை அழைத்துக்கொண்டு முல்லைப் பெரியாற்றில் துணி துவைக்கச் சென்றாா்.

அப்போது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுமி தண்ணீரில் முழ்கினாா். உடனே அவரை மீட்டு, சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா், சிறுமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.