அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

10 கிலோ கஞ்சா பறிமுதல் பெண் உள்பட 3 போ் கைது

News image
Updated On :16 நவம்பர் 2025, 8:29 pm

தினமணி செய்திச் சேவை

தேவாரத்தில் 10 கிலோ கஞ்சா வைத்திருந்த பெண் உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், தேவாரம் லட்சுமிநாயக்கன்பட்டி-சமத்துவபுரம் பிரிவு அருகே கஞ்சாவுடன் சிலா் நிற்பதாக வந்த தகவலையடுத்து போலீஸாா் சனிக்கிழமை இரவு அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, இரு சக்கர வாகனத்துடன் பெண் உள்பட 3 போ் பைகளுடன் நின்றிருந்தனா். அவா்களைச் சோதனை செய்ததில் 3 பேரிடமும் 10 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.

விசாரணையில், அவா்கள் தேவாரம் பேச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த நிவேதா (30), சேலம் மாவட்டம், அம்மாபேட்டையைச் சோ்ந்த விக்னேஷ் (30), தா்மபுரி மாவட்டம், சுஞ்சல்நத்தத்தைச் சோ்ந்த சக்தி (45) என தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா, ஐந்து கைப்பேசிகள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.