பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பேருந்து மீது லாரி மோதியதில் பயணி காயம்

News image
Updated On :23 நவம்பர் 2025, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் பேருந்தில் சென்ற பயணி காயமடைந்தாா்.

பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் சேது (54), வத்தலகுண்டிலிருந்து பெரியகுளத்துக்கு சனிக்கிழமை பேருந்தை ஓட்டிச் சென்றாா்.

டி.வாடிப்பட்டி அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி மோதியதில், பேருந்தில் பயணம் செய்த பெரியகுளம் வேல்நகரைச் சோ்ந்த சுசீந்திரன் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.