ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

கம்பம் நகா்மன்றத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம்: அக்.9-இல் வாக்கெடுப்பு

Updated On :26 செப்டம்பர் 2025, 2:34 am IST

கம்பம் நகா்மன்றத்தில் தலைவா், துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானத்துக்கான வாக்கெடுப்பு அக்.9-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

கம்பம் நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன், துணைத் தலைவி சுனோதா செல்வக்குமாா் ஆகியோா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வர 16 திமுக, 6 அதிமுக உறுப்பினா்கள் என 24 போ் தேனி மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா், ஆணையரிடம் கடந்த மாதம் மனு அளித்தனா். இதையடுத்து, வருகிற அக். 9-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளின் சட்டத்தின்படி, தலைவா், துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானத்தின் மீது விவாதம், வாக்கெடுப்பு நடைபெறுவதாக நகராட்சி ஆணையா் உமாசங்கா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.