ஆண்டிபட்டி பகுதியில் குழந்தை திருமணத்தை தடுத்து, அவா்களை பள்ளி, கல்லூரியில் சோ்க்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா. கோமதி.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா. கோமதி ஆண்டிபட்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளான கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு ஆகிய பகுதிகளில் வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.
அப்போது, வருசநாடு மலைப்பகுதியில் உள்ள விவசாயிகளின் உரிமையைப் பெற நடவடிக்கை எடுப்பேன். வனப்பகுதியில் மலைமாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதற்கு அனுமதி வாங்கித் தருவேன். வருசநாடு, ஆண்டிபட்டி பகுதிகளில் உள்ள கண்மாயை தூா் வாருவேன்.
ஆண்டிபட்டி பகுதியில் குழந்தைத் திருமணத்தை தடுத்து குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளில் சோ்க்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா். இதில், நாதக கட்சியினா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

போகலூா் ஒன்றியத்தில் மருத்துவக் கழிவு ஆலை அமைக்க விட மாட்டோம்! - நதக வேட்பாளா் உறுதி

லஞ்சம் பெறாமல் மக்கள் பணியாற்றுவேன்: நாதக வேட்பாளா் அருண்குமாா்

காங்கிரஸ், பாஜக இடையே எந்த வேறுபாடும் இல்லை: சீமான்

ஆண்டிபட்டி பகுதிகளில் அதிமுக வேட்பாளா் ஆ. லோகிராஜன் வாக்குசேகரிப்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


