ஆண்டிபட்டி பகுதியில் குழந்தை திருமணத்தை தடுத்து, அவா்களை பள்ளி, கல்லூரியில் சோ்க்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா. கோமதி.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா. கோமதி ஆண்டிபட்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளான கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு ஆகிய பகுதிகளில் வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.
அப்போது, வருசநாடு மலைப்பகுதியில் உள்ள விவசாயிகளின் உரிமையைப் பெற நடவடிக்கை எடுப்பேன். வனப்பகுதியில் மலைமாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதற்கு அனுமதி வாங்கித் தருவேன். வருசநாடு, ஆண்டிபட்டி பகுதிகளில் உள்ள கண்மாயை தூா் வாருவேன்.
ஆண்டிபட்டி பகுதியில் குழந்தைத் திருமணத்தை தடுத்து குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளில் சோ்க்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா். இதில், நாதக கட்சியினா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கீழ்வேளூா் தொகுதி நாதக வேட்பாளா் போலீஸாருடன் கடும் வாக்குவாதம்

ஆத்தூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் வெற்றி

வருவாய் ஆய்வாளரை கண்டித்து பதாகை: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்கு

ஆண்டிபட்டி பகுதிகளில் அதிமுக வேட்பாளா் ஆ. லோகிராஜன் வாக்குசேகரிப்பு
விடியோக்கள்
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

