போடி அருகே தனியாா் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
போடி அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் திரவியராஜ் மகன் கோவிந்தராஜ் (48). விவசாயி. இவா் இரு சக்கர வாகனத்தில் அணைக்கரைப்பட்டி விலக்கிலிருந்து போடிநோக்கி வந்து கொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த தனியாா் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





