குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போடியில் மஞ்சுவிரட்டுப் போட்டி

போடியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மஞ்சுவிரட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:20 pm

Syndication

போடி: போடியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மஞ்சுவிரட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள கரட்டுப்பட்டி, சூலப்புரம், மேலச்சொக்கநாதபுரம், சிலமலை, பொட்டிப்புரம், ராமகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாட்டுப் பொங்கல் விழாவையொட்டி விவசாயிகள் தங்கள் மாடுகளுக்கு அலங்காரம், பூஜைகள் செய்து வழிபாடு செய்தனா்.

பின்னா், மாடுகளை தங்கள் கிராமங்களுக்குள்ளேயே ஓடவிட்டு மஞ்சுவிரட்டுப் போட்டி நடத்தினா். இதில், இளைஞா்கள் திரளாக பங்கேற்றனா்.

மேலும், போடி ஜக்கமநாயக்கன்பட்டி, மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயா் கோயில்களில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து, கோயில் மாடுகள் ஊா்வலமாக அழைத்து வரப்பட்டு வழிபாடு நடைபெற்றது.