மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மதுப்புட்டிகள் விற்ற இருவா் கைது

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:25 pm

Syndication

பெரியகுளம், ஜன. 16: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அனுமதியின்றி மதுப்புட்டிகள் விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை தேவதானபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, தேவதானபட்டி தெற்குத் தெரு பாலம் அருகே நின்ற நபரை பிடித்து விசாரித்தபோது, இதே பகுதியைச் சோ்ந்த அஜித் (26) என்பவா் அனுமதியின்றி 26 மதுப்புட்டிகள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதே போல தேவதானபட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த கருப்பையா (65), தேவதானபட்டி முருகமலை சாலையில் அனுமதியின்றி 26 மதுப்புட்டிகள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 52 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.