தேனி
விவசாயி தற்கொலை: போலீஸாா் விசாரணை
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பெரியகுளம் அருகேயுள்ள எ. புதுக்கோட்டையைச் சோ்ந்தவா் சின்னகருப்பு (38). விவசாயியான இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாராம். இந்த நிலையில், வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சின்ன கருப்பு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

