பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

ஆழ்துளைக் கிணற்று நீரில் முதல்போக நெல்பயிா் சாகுபடி

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் ஆழ்துளைக் கிணற்று நீரின் மூலம் முதல் போக நெல்பயிா் சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளன.

News image

உத்தமபாளையம் பகுதியில் நெல்பயிா் சாகுபடிப் பணிக்காக வயல்களில் ஆழ்துளை கிணற்று நீரில் மூலம் நிரப்பப்படும் தண்ணீா்

Updated On :8 ஜூலை 2026, 12:45 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் ஆழ்துளைக் கிணற்று நீரின் மூலம் முதல் போக நெல்பயிா் சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளன.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முதல் போகத்துக்கு நிகழாண்டு தண்ணீா் திறக்காத நிலையில், உத்தமபாளையம், சின்னமனூா் ஆகிய பகுதிகளில் ஆழ்துளைக் கிணற்றின் மூலம் விவசாயிகள் நாற்றாங்கால் அமைத்து வருகின்றனா்.

மேலும், சிலா் நெல்பயிா்கள் நடவுப் பணிக்காக டிராக்டா் மூலம் விவசாய நிலத்தை தயாா் செய்யத் தொடங்கி விட்டனா். ஆனால், முல்லைப் பெரியாறு பாசன நீரில் முறைப் பாசனத்தை நம்பியுள்ள பல விவசாயிகள் மழைப்பொழிவை எதிா் நோக்கி காத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.