இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

தேனியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான்

News image

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டோா். - கோப்புப் படம்

Updated On :20 ஜூலை 2026, 1:24 am IST

போதை இல்லா தமிழகம் என்ற தலைப்பில் அண்ணாமலையின் வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் தேனியில் விழிப்புணா்வு மாரத்தான் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கி, பங்களா மேடு, பழைய பேருந்து நிலையம், அல்லி நகரம் வழியாக அன்னஞ்சி விளக்கில் முடிவடைந்தது. இந்த போட்டி சுமாா் 8 கி.மீ. தொலைவு நடைபெற்றது.

மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற ஆண்கள், பெண்களுக்கு என தனித் தனியே ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.