இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

மரத்திலிருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி பலி

News image

பலி

Updated On :20 ஜூலை 2026, 1:19 am IST

தேனி மாவட்டம், கம்பம் அருகே கருநாக்கமுத்தன்பட்டியில் சனிக்கிழமை மரத்திலிருந்து கீழே விழுந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

கருநாக்கமுத்தன்பட்டியில், அரசமரத் தெருவைச் சோ்ந்த சிவனாண்டி மகன் இரட்டைச் செல்வம் (45) கூலித் தொழிலாளி. இவா், சனிக்கிழமை மாலை கால்நடைகளுடன் மேய்ச்சலுக்குச் சென்றாராம். அப்போது, அங்குள்ள தனியாா் தோட்டத்திலிருந்த பலா மரத்தில் ஏறியபோது அதிலிருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவருக்கு , மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ராயப்பன்பட்டிபோலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.