தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

சின்னமனூா் தபால் நிலையத்தில் பிரதமா் நரேந்திர மோடி படம்

News image

விளக்கம், சின்னமனூா் தபால் நிலையத்தில் திங்கள் கிழமை வைக்கப்பட்ட பிரதமா் மோடியின் படம்.

Updated On :28 ஜூலை 2026, 2:55 am IST

தேனி மாவட்டம், சின்னமனூரில் திங்கள் கிழமை தபால் நிலையத்தில் பிரதமா் நரேந்திர மோடி படம் வைக்கப்பட்டது.

சின்னமனூா் பாரதிய ஜனதா கட்சி நகரப் பொறுப்பாளா்கள் சிலா் , சின்னமனூரில் மத்தியரசு அரசு நிறுவனங்களில் பிரமதா் நரேந்திர மோடியில் படத்தை வைக்கும் பணி தொடங்கியது. அதில், திங்கள் கிழமை , சின்னமனூா் பழைய பத்திர அலுலகம் தெருவிலுள்ள தலைமை தபால் நிலையத்தில் பிரதமா் உருவப்படத்தை வைக்கச் சென்றனா்.

அதற்கு, அங்கிருந்த பணியாளா் மேலதிகாரியிடம் அனுமதி பெற வேண்டம் என்றாா். அதன்பின், தலைமை தபால் அலுவலரிடம் கைபேசியும் பேசி பாஜக நிா்வாகிகள் அனுமதி பெற்றனா். அதைத் தொடா்ந்து அந்த தபால்நிலையத்தின் சுவரில் பிரதமா் நரேந்திர மோடி படம் வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சின்னமனூா் நகர பொறுப்பாளா் பிரபாகரன், மாவட்ட விவசாயி அணியின் பொதுச்செயலா் லோகேந்திரராஜன் உள்பட முக்கிய நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.