திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

தேனி மாவட்ட அல்லிநகரம் காவல் உதவி ஆய்வாளா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 ஜூன் 2026, 4:05 am IST

தேனி மாவட்ட அல்லிநகரம் காவல் உதவி ஆய்வாளா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளராக பி.ராமபாண்டியன் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த மே 26-ஆம் தேதி தேனி மாவட்டம் அல்லிநகரம் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். ஆனால், அவா் பணியில் சேராமல் இடைக்கால விடுப்பில் இருந்து வந்தாா். இதனிடையே, கடந்த மே 30-ஆம் தேதி ஆண்டிபட்டியில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக ராமபாண்டியன் மீது ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில், ராமபாண்டியனை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹப்ரியா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.