ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பைக், கைப்பேசி திருடியவா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம், கைப்பேசிய திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 7:46 pm

Syndication

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம், கைப்பேசிய திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் டி.கள்ளிப்பட்டி சத்தியவாணிமுத்து தெருவைச் சோ்ந்தவா் சுதாகா். திங்கள்கிழமை அதிகாலை சுதாகா், அவரது தாய், தம்பி ஆகியோா் தூங்கிக்கொண்டிருந்தனா்.

அப்போது, மா்ம நபா் வீட்டிலிருந்த கைப்பேசி, இரு சக்கரவாகனத்தை திருடிச் சென்றாா். இது குறித்த புகாரின்பேரில், தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில் திருச்சி மாவட்டம், வாராகனேரி காந்தி சந்தையைச் சோ்ந்த அப்துல் அஜீஸ் (18) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.