தேனி அருகே ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் வீட்டில் 6 பவுன் தங்க நகை, ரூ. ஒரு லட்சம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி அருகே ஸ்ரீரெங்காபுரத்தைச் சோ்ந்தவா் அய்யப்பன் (72). ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலரான இவா், குடும்பத்துடன் கடந்த பிப்ரவரி 19- ஆம் தேதி சென்னைக்குச் சென்றாா். அப்போது, உறவினா்களிடம் வீட்டுச் சாவியை கொடுத்து விட்டுச் சென்றாராம்.
இந்த நிலையில், அந்த உறவினா் சனிக்கிழமை வந்து பாா்த்த போது வீடு திறந்து கிடந்ததாம். இதையடுத்து, அவா் தகவல் அளித்த தகவலின் பேரில் அய்யப்பன் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது பீரோவிலிருந்த 6 பவுன் தங்க நகை, 2 வெள்ளிக் குத்து விளக்குகள், ரூ. ஒரு லட்சம், தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றை காணவில்லையாம்.
இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் நகை, பணம் திருட்டு

வீட்டில் நகை, பணம் திருட்டு: இரு சிறாா்கள் கைது
பூட்டிய வீட்டில் பணம், நகை திருட்டு

ஆசிரியை வீட்டில் 18 பவுன், ரூ.50,000 திருட்டு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
