/
கம்பத்தில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கம்பம் நெல்லுக்குத்தி புளிமரம் தெருவில் , மின்சார வாரியம் அலுவலகச் சாலையில் வியாழக்கிழமை இரவு ரோந்து சென்ற போலீஸாா் , டாஸ்மாக் கடை அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த
28 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காளியப்பனை(38) கைது செய்தனா்.
தொடர்புடையது

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: 2 போ் கைது

மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற 3 போ் கைது

வீட்டில் மதுப் புட்டிகள் பதுக்கி விற்பனை: ஒருவா் கைது

மதுப் புட்டிகள் பதுக்கி விற்றவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


