வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

கம்பத்தில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 6:35 pm

கம்பத்தில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கம்பம் நெல்லுக்குத்தி புளிமரம் தெருவில் , மின்சார வாரியம் அலுவலகச் சாலையில் வியாழக்கிழமை இரவு ரோந்து சென்ற போலீஸாா் , டாஸ்மாக் கடை அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த

28 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காளியப்பனை(38) கைது செய்தனா்.