/
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே எரசக்கநாயக்கனூரில் கூலித் தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டாா்.
எரசக்கநாயக்கனூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்த செல்லத்துரை மகன் சூா்யா(35). கூலித்தொழிலாளியான இவா், அங்குள்ள பேருந்து நிறுத்தப் பகுதியில் உள்ள தேநீா்க் கடையில் திங்கள்கிழமை நின்று கொண்டிருந்தாரம். அப்போது, அங்கு வந்த இருவா் சூா்யாவை அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பியோடிவிட்டனராம்.
தகவலறிந்து வந்த சின்னமனூா் போலீஸாா் சூா்யாவின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இதுதொடா்பாக இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

திருமயம் அருகே இளைஞா் கொலை

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கொட்டாரம் அருகே சுவரில் பைக் மோதி தொழிலாளி பலி
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு


