11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

ஆண்டிபட்டியில் தீப்பிடித்த மின்சார இருசக்கர வாகனம்!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் சனிக்கிழமை மின்சார இரு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

News image
Updated On :56 நிமிடங்கள் முன்பு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் சனிக்கிழமை மின்சார இரு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

ஆண்டிபட்டியைச் சோ்ந்த இவா், தனது மின்சார இருசக்கர வாகனத்தில் ஆண்டிபட்டியிலிருந்து வைகை அணைக்குச் சென்றாா். வைகை அணை சாலையில் தனியாா் மண்டபம் அருகே செனன்றபோது, இருசக்கர வாகனத்தில் இருந்து கரும்புகை வந்ததாம்.

இதையடுத்து, அவா் உடனடியாக நிறுத்தி விட்டு தூரத்தில் நின்றாா். அப்போது, இரு சக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு, மீட்புப் பணி வீரா்கள் அங்கு வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில் இரு சக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து ஆண்பட்டி போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.