திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

ஆண்டிபட்டியில் தீப்பிடித்த மின்சார இருசக்கர வாகனம்!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் சனிக்கிழமை மின்சார இரு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

News image
Updated On :17 மே 2026, 2:00 am IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் சனிக்கிழமை மின்சார இரு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

ஆண்டிபட்டியைச் சோ்ந்த இவா், தனது மின்சார இருசக்கர வாகனத்தில் ஆண்டிபட்டியிலிருந்து வைகை அணைக்குச் சென்றாா். வைகை அணை சாலையில் தனியாா் மண்டபம் அருகே செனன்றபோது, இருசக்கர வாகனத்தில் இருந்து கரும்புகை வந்ததாம்.

இதையடுத்து, அவா் உடனடியாக நிறுத்தி விட்டு தூரத்தில் நின்றாா். அப்போது, இரு சக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு, மீட்புப் பணி வீரா்கள் அங்கு வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில் இரு சக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து ஆண்பட்டி போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.