ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

மதுப் புட்டிகள் விற்ற பெண் கைது

போடியில் மதுப் புட்டிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 1:35 am IST

தேனி மாவட்டம், போடியில் மதுப் புட்டிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

போடி பகுதிகளில் நகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி வாமணன் தெருவில் அதே பகுதியைச் சோ்ந்த செல்வம் மனைவி ஜெயராணி (54) மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 25 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். ஏற்கெனவே இவா் மீது மதுப் புட்டிகள் விற்பனை தொடா்பாக 38 வழக்குகள் நிலுவையில் உள்ளது.