அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரசு விலையில் மணல் விற்பனை: லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

விருதுநகரில் சிறு கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 11:25 pm

DIN

விருதுநகரில் சிறு கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. பின்னர், செயலர் செந்தில்குமார் கூறுகையில், விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அரசு அனுமதியின்றி தனியார் சார்பில் மணல் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு, கூடுதல் விலைக்கு மணல் விற்பனை  செய்கின்றனர். இதைத் தடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் அரசு சார்பில் மணல் குவாரி அமைத்து, அரசு அறிவித்த கட்டணத்தில் மணல் வழங்க நடவடிக்கை  எடுக்கவேண்டும் என்றார்.
     இதில், சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.